2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கையுடன் கைகோர்த்தது மொட்டு

Editorial   / 2022 மே 05 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரதி சபாநாயகர் தெரிவு, பாராளுமன்றத்தில் இன்னும் சொற்ப ​நேரத்தில் இடம்பெறவுள்ளது.  

அதில், கையை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரேரிக்கும் உறுப்பினரின் பெயருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தாமரை மொட்டை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், முன்னாள் பிரதி சபாநாயகராக பதவி வகித்த, ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர் மீண்டும் முன்மொழியப்படவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் பெயர் பிரேரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7