2025 ஜூன் 28, சனிக்கிழமை

கொச்சிக்கடை தேவாலயத்தில் 2 மர்மப் பொதிகள்?

Gavitha   / 2019 ஏப்ரல் 21 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த தேவாலயத்தில் இரண்டு மர்மம் பொதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பலியானவர்கள் பலரின் சடலங்கள் தேவாலயத்துக்குள் இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், குறித்த பிரதேசங்களிலிருந்து பொதுமக்களை விலகியிருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். குண்டு செயலிழக்கும் பிரிவினரும் ஸ்தலத்துக்கு வரைவழைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .