2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொட்டாஞ்சேனையில் ஹெரோய்ன் சிக்கியது

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப்பொருளை, ஓட்டோவில் கடத்திச் சென்ற ஒருவரை, கொட்டாஞ்சேனை பி​ர​ஜா மண்டபத்துக்கு அண்மையில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயதான சந்தேகநபர், கொழும்பு-12 மிரானியா வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவரிடமிருந்து 1 கிலோ 5 கிராம் 640 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் உள்ளூர் சந்தைபெறுமதி 12 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .