2025 ஜூலை 12, சனிக்கிழமை

கொரோனா அச்சம்; வெளிநாட்டு கைதிகளுக்கு தனிக் கூடங்கள்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய இடங்களில் கைது செய்யப்படும் வெளிநாட்டவர்களை இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தனியான சிறைக் கூடங்களில் தங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் சிறைகளுக்குள்ளும் பரவு​வதைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .