2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கொரோனா தொற்று: ஒருவர் பலி 115 பேர் பாதிப்பு

Editorial   / 2020 மார்ச் 29 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை  115ஆக அதிகரித்துள்ளதென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதுவரை 09 பேர் குணமடைந்தும் ஒருவர் உயிரிழந்தும் உள்ளனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .