2025 ஜூன் 28, சனிக்கிழமை

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

Editorial   / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் மர்​ம பொதியொன்று இருக்கிறது. அதுதொடர்பில், குண்டு செயலிழக்கும் பிரிவு அந்த இடத்துக்கு விரைந்துள்ளது.

ஸ்தலத்துக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்ட குண்டு செயலிழக்கும் பிரிவினர். அப்பொதியில் எவ்விதமான வெடிப்பொருள்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .