Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவல் குறித்து, அதிக அவதானமிக்க வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு பகுதியில் இருந்து 7 பேர், எந்தவொரு அறிவிப்பும் இன்றி யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளனரென, தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த 7 பேரும் லொறி ஒன்றின் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருப்பதாக, யாழ். பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த லொறியில் பயணம் செய்தவர்கள் மற்றும் லொறி சாரதி உதவியாளர் ஆகியோரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago