2025 ஜூன் 11, புதன்கிழமை

கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு

R.Maheshwary   / 2022 மே 18 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர் விநியோக கட்டமைப்பில் முன்னெடுக்கப்படுகின்ற அத்தியாவசிய நவீனமயப்படுத்தல் நடவடிக்கை காரணமாக,  கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி இரவு 8 மணி வரை 10 மணித்தியாலய நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய  கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு 1 தொடக்கம் 11 வரையான பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10