2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளுக்கு, இன்றும்(02) நாளையும் (03) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென,  தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்​வெட்டு அமுலாகுமென, சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .