Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புக்குட்பட்ட பல பகுதிகளில், நாளை காலை முதல் 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், நாளை காலை 8.00 மணி தொடக்கம், வியாழக்கிழமை காலை 5.00 மணி வரையான 21 மணித்தியாலங்களுக்கு, இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலவத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே, பாதுக்கா ஆகிய பகுதிகளிலேயே, இந்த 21 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
40 minute ago
1 hours ago