2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு

Editorial   / 2020 ஜூலை 17 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடக்கம் கொலன்னாவை வரையான பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய,  , கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், ராஜகிரிய , ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் இராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைகழகம் வரையிலான பிரதான வீதியில் நீர் வெட்டு தடைப்பட்டிருக்கும்.

நாளை (18) பிற்பகல் 2 மணி தொடக்கம் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .