2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

கொழும்பில் பதற்றம்;காணொளி

Simrith   / 2024 மார்ச் 20 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் , தண்ணீர் பாய்ச்சல் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடாத்தியதையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டது. 

'ஜன அறகல வியாபரய' (மக்கள் போராட்ட இயக்கம்) ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உட்பட எண்ணற்ற குறைகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X