2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு பாடசாலைகளுக்கு விடுமுறை

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை, கொழும்பு தெற்கு மற்றும் ராஜகிரிய ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும்  7 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமென்பதால், இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் உள்ள குறித்த படசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .