2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு-புத்தளம் ரயில் சேவை மட்டு

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-புத்தளம் ரயில் சேவை நாளை (19) நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலாபம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்  பிரப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .