Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
S.Renuka / 2025 ஜூன் 15 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் மிகப்பெரிய உள்ளூராட்சி அமைப்பான கொழும்பு மாநகர சபையை அமைப்பதற்கான முடிவு நாளை திங்கட்கிழமை (16) எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி கட்சி வென்றது.
ஆனால், அந்தக் கட்சியால் பெரும்பான்மையான சபை உறுப்பினர்களைப் பெற முடியவில்லை.
இதன் விளைவாக, நாளை (16ஆம் திகதி) சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தொடக்கக் கூட்டத்தை நடத்துவதற்கு மேற்கு உள்ளூராட்சி ஆணையர் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago