Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை அபிவிருத்தி தொடர்பில், அப்போதைய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசாங்கத்துடனான ஒப்பந்தங்கள் குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அதிலுள்ள நன்மை - தீமைகள் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படும்” என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழ் ஊடகப் பிரதானிகளுடன் இன்று (01) நடைபெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
38 minute ago
53 minute ago
2 hours ago