2025 ஜூன் 16, திங்கட்கிழமை

’கொழும்புத் துறைமுக கிழக்கு முனை தொடர்பில் பரிசீலிக்கப்படும்’

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை​ அபிவிருத்தி தொடர்பில், அப்போதைய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசாங்கத்துடனான ஒப்பந்தங்கள் குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அதிலுள்ள நன்மை - தீமைகள் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படும்” என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் ஊடகப் பிரதானிகளுடன் இன்று (01) நடைபெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .