Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 03 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் முக்கிய பாலங்களை, குண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் தயாராகிவருவதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னணியின், மேலும் பல திட்டங்கள் இருக்கலாமென, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் சகல பொலிஸாரையும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
26 Jun 2025