2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கோயம்புத்தூரிலிருந்து 113 மாணவர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா- கோயம்புத்தூரிலிருந்து 113 மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல்.1194 என்ற விமானத்தில் இன்று பகல் 12.05 மணியளவில் குறித்த மாணவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X