2025 ஜூன் 25, புதன்கிழமை

‘கோரிக்கைக்கு தீர்வை வழங்கவும்’ மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Editorial   / 2019 ஜூன் 03 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

​ஸ்ரீ தலதா மாளிகை முன்றலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரரின் கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோரி, மல்வத்து, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர்கள் ஒன்றிணைந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பில் விரைவில் தீர்மானங்கள் எடுக்கப்படாவிட்டால், நாட்டு மக்களிடையே ஏற்படும் அமைதியின்மைக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டி வரும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .