2025 ஜூன் 28, சனிக்கிழமை

‘கோழைத்தனமானத் தாக்குதல்’

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பின் பிரபல ஹோட்டல்கள் மூன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது தீவிரவாத அமைப்பொன்றால், மிகவும் நுட்பமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதென தற்போது கிடைத்துள்ள தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக, ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டலுவல்கள் தொடர்பான பிரதி சபையின் குடியரசுத் தலைவர் மைக்கல் மக்கோல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஹோட்டல், தேவாலயங்களை இலக்கு வைத்து அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல் கோழைத்தனமானத் தாக்குதல் என்றும் இது முழு உலகுக்கும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .