2024 மே 17, வெள்ளிக்கிழமை

சி.ஐ.டி அதிகாரிகளைப் போல் நடித்து இலஞ்சம் கேட்ட கும்பல் கைது

J.A. George   / 2024 ஏப்ரல் 30 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு ஒரு கோடி ரூபாய இலஞ்சம் பெற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் நேற்று (29) பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .