2025 ஜூன் 11, புதன்கிழமை

சிறைச்சாலை அதிகாரி கடத்தப்பட்டு தாக்குதல்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புஞ்சி பொரளையில் சிறைச்சாலை அதிகாரி ஒருவரைக் கடத்தி, அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கத்துக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில், குறித்த அதிகாரி, தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10