2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுநீர மாற்று சிகிச்சைகளை நிறுத்தவும்

Gavitha   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் வைத்தியசாலைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்துக் கொள்ளவுள்ள அனைத்து வெளிநாட்டவருக்குமான சிகிச்சைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி, சுகாதார  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுநீரக விற்பனை மோசடியில், இலங்கையைச் சேர்ந்த அறுவருக்கும் தொடர்பு இருந்தமையினாலேயே இந்த உத்தரவை அமைச்சர் விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X