2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிறுநீரக விவகாரம்: சிசிடியிடம் ஒப்படைப்பு

Kanagaraj   / 2016 ஜனவரி 25 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரஜைகளுக்கு இலங்கையில் வைத்து சிறுநீரக மாற்றுச் சிகிச்சை இடம்பெற்ற முறைமை தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பொறுப்பை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X