2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிறுமியின் கழுத்தறுத்துக் கொலை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, வந்துரம்ப பிரதேச தேயிலைத் தோட்டமொன்றில், 17 வயது சிறுமியொருவர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் காதலனே, இந்தப் படுகொலையைச் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X