Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்லக்கதிர்காமம் - புத்தள வீதியில், இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவ்வாறு சரணடைந்த சந்தேகநபர், செல்லக்கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவரை கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .