2024 மே 17, வெள்ளிக்கிழமை

சிஐடியில் ஆஜரானார் பாட்டலி

J.A. George   / 2024 ஏப்ரல் 30 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்குமூலம் வழங்குவதற்காக  பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று(30) வருகை தந்துள்ளார்.

இரத்தினபுரியில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .