2025 ஜூன் 25, புதன்கிழமை

சகோதரிகள் சடலமாக மீட்பு

Editorial   / 2019 மே 25 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் - மஹவிலச்சிய - எலபத்கம பிரதேசதத்தில், நேற்று மாலை கிணறு ஒன்றிலிருந்து, இரு பெண்களின் சடலங்கள் மீட்கட்டுள்ளன.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் எனவும், இவர்கள் 22 வயது மற்றும் 26 வயதுடையவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .