2025 மே 17, சனிக்கிழமை

சஜின் வாஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கு டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை கையளிக்காமைக்கு எதிராக சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின், முதலாவது சாட்சியாளர் சமூகமளிக்காமையால் அந்த வழக்கை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .