2025 ஜூன் 18, புதன்கிழமை

’சஜித் எங்களை ஏமாற்றிவிட்டார்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாறுக் ஷிஹான்)

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ துரோகம் இழைத்துவிட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசிய பட்டியல் ஒன்றை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ உறுதியளித்திருந்தார். ஆனால் அவர் அதனை வழங்காது ஏமாற்றிவிட்டார் எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .