2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சட்டென்று மாறுது வானிலை

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கபடுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

பிற்பகல் நான்கு மணியளவில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஆரம்பிக்கும் மழை தொடர்ந்து, இடியுடன் கூடிய மழையாக மத்திய மற்றும் சப்ரகமுவை மாகாணங்களில் பரிணமிக்கும்.

அத்துடன், ஹம்பாந்தோட்டையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஆகிய கடற்பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X