2025 ஜூன் 28, சனிக்கிழமை

சடலங்களை விரைந்து கையளிக்குமாறு வேண்டுகோள்

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் சடலங்களை உடற்கூறாய்வு பரிசோதனைகளை விரைவாக மேற்கொண்டு, உறவினர்களிடம் தாமதிக்காமல் கையளிக்குமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, திடீர் மரண விசாரணை பிரிவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .