2024 மே 11, சனிக்கிழமை

சடலமொன்று மிதக்கிறது

Editorial   / 2024 ஏப்ரல் 28 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலமொன்றை மீட்டெடுத்து வைத்தியசாலையில் பிரேத அறையில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி- அவிசாவளை கிரிவந்தல வடக்கு பகுதியில் சடலமொன்று மிதப்பதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .