2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சந்திரகுப்தவுக்கு விளக்கமறியல்

Janu   / 2025 ஜூன் 26 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவை ஜூலை மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளது.

ஜனக ஸ்ரீ சந்திரகுப்த வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (26) காலை முன்னிலையாகிய போது குறித்த ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .