2025 ஜூன் 16, திங்கட்கிழமை

சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஓட்டோ சாரதிகள் சங்கத்தின் தலைவரான சுனில் ஜயவர்தனவை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை ஜூலை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X