2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சந்தேகத்தின்பேரில் 9 பேர் கைது

Editorial   / 2019 மே 21 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பேபிட்டிய, குருந்துவத்த, பிடவல, அக்குரெஸ்ஸ,கருணாசேனபுற ஆகிய பிரதேசங்களில், நேற்று (20) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகத்தின்பேரில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனரென, பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .