2025 ஜூன் 25, புதன்கிழமை

சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளில் 1 பில்லியன் ரூபாய் பணம்

Editorial   / 2019 மே 26 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தார்களென, சந்தேகத்தில் ஹொரவப்பொத்தானை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட, 5 சந்தேகநபர்களினதும் வங்கி கணக்குகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பணம் இருப்பதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுள் ஹொரவப்பொத்தான பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அதிகாரி, அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியர், அரபி மொழி கற்பிக்கும் பாடசாலையொன்றின் ஆசிரியர்கள் இருவர் உள்ளிட்ட ஐவரே நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .