2025 ஜூன் 28, சனிக்கிழமை

சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை; மோட்டார் வாகனங்கள், கருவிகள் மீட்பு

Editorial   / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வராக்காபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் செலுத்தி வந்த வான் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட வீட்டில் பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து ​சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொழுது அங்கிருந்து மோட்டார் சைக்கிளொன்றும், 4 வோக்கி டோக்கிக கருவிகளும், 3 சார்ஜர்கள் என்பன கிடைக்கப்பெற்றதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .