2025 மே 19, திங்கட்கிழமை

சபை ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியில் பணியாற்றும் 200க்கும் அதிகமான ஊழியர்கள் இடம்மாற்றம் செய்யப்படமை தொடர்பில் அவையில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்தே அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X