2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சபைக்கு வந்தார் ஜனாதிபதி

Menaka Mookandi   / 2016 ஜூன் 09 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபைக்கு வந்து, அவரது ஆசனத்தில் அமர்ந்தவாறு வாத-விவாதங்களை அவதானித்துக்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .