2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Freelancer   / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (12) தெரிவித்தார். 

சபாநாயகர் கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளதாகக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளார். 

எனவே சபாநாயகர் கல்வித் தகைமையைக் காட்டி மக்களை ஏமாற்றியிருந்தால் அவர் பதவி விலக வேண்டும்.

இதற்கு முழு எதிர்க்கட்சியினரும், அரசாங்கத்தின் மனசாட்சியுள்ள உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7