2025 ஜூன் 28, சனிக்கிழமை

சபையில் எழுந்து நின்று அஞ்சலி

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்தன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை அடுத்து, சபையிலிருந்த அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்துநின்று, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிர்நீத்த சகலருக்கும் அஞ்சலி தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .