Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பான வழக்கு விசாரணையை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணை, இன்று புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
22 minute ago
23 minute ago
31 minute ago