2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சமூகவலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை முற்றாக நீக்கம்

Editorial   / 2019 மே 06 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (5) இரவு சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை​யை முற்றாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று மாலை நீர்கொழும்பு- போருதொட்ட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைக் கட்டுபடுத்துவதற்காக சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

எனினும் இன்று குறித்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .