Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணி நீக்கம் செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ உட்பட நால்வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் அவர்களை வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 02ஆம் திகதி குருநாகல் பகுதியில் வைத்து அனுருத்த சம்பாயோ கைது செய்யப்பட்டிருந்தார்.
சிறை கைதிகளுக்கு விசேட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த சம்பவம் தொடர்பில் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .