2025 ஜூன் 18, புதன்கிழமை

சம்பாயோ கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

​நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்​கொடுத்த குற்றச்சாட்டில், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள  நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி, அநுருத்த சம்பாயோ இன்று (2) குருநாகல் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, இந்த மாதம் 22ஆம் திகதி நீர்கொழும்பு நிதவான் நீதிமன்றின் பதில் நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .