2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சரத் என். சில்வா வழக்கு ஜூன் வரை ஒத்திவைக்கப்பட்டது

Editorial   / 2019 மே 08 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்துள்ளாரென்ற குற்றச்சாட்டு பதவு செய்யப்பட்டிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என சில்வாவுக்கு எதிரான மனுவை விசாரிப்பதற்கு நிதியரசர் குழுவிலிருந்து, ஒரு நீதியரசர் விலகியதன் காரணமாக, குறித்த வழக்கு ஜூன் மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 03ஆம் திகதி மருதானையில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, நீதிமன்றத்தை அவமதித்து கருத்து வெளியிட்டாரென்று தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .