Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 29 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று (29) வாக்குமூலம் ஒன்றை பெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் மூவர் உயிரிழந்தனரென, தவறான தகவலை வெளியிட்டமை குறித்தே, இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
தலாஹேனவில் அமைந்துள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பெறவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago