2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

சிறையில் மஹிந்தானந்த, நளினுக்கு அச்சு வேலை?

S.Renuka   / 2025 ஜூன் 01 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் சதோசா நிறுவனத்தின் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு முறையே 20 மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறைச்சாலையில்  அவர்கள் இருவரும் அச்சிடும் பிரிவில் பணிபுரிய உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .