2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சவூதியின் இரகசிய கடிதம் தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அவதானம்

Editorial   / 2019 மே 06 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், சவூதி அரேபியாவின் வெளிநாட்டமைச்சு இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்துக்கு அனுப்பியுள்ள இரகசிய கடிதம் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்,  அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் வெளி நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .